ஜெனரல் சவேந்திர சில்வாவை தடை செய்யுமாறு பிரித்தானிய அரசுக்கு வலியுறுத்தல்
அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் ICPPG ஒன்றிணைந்து அழைப்பு! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தலில் பிரித்தானியாவிலுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடைசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கத்தினை வலிறுத்தவேண்டும் என இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பதற்கான சர்வதேச மையம் (ICPPG) கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் சவேந்திரசில்வா உள்ளிட்ட இலங்கைப் போர்க்குற்றவாளிகளை 06 யூலை 2020 அன்று நிறுவப்பட்ட பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான (GHR) … Continue reading ஜெனரல் சவேந்திர சில்வாவை தடை செய்யுமாறு பிரித்தானிய அரசுக்கு வலியுறுத்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed